Monday, August 29, 2011

தூக்குதண்டனையை எதிர்க்கும் தமிழர்கள்! ஆதரிக்கும் ஆரியர்கள்!


தூக்கிலிட ஆதரவு: 1 . முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவர்களை தூக்கில் போட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற

ஈழத்தமிழர்களை தூக்கிலிட்டால் தமிழகமே பற்றி எரியும்!

செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிக்கியுள்ளவர்கள்.

செய்தி  1 , கருணாநிதி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய

Thursday, August 25, 2011

விலை போகும் நீதித்துறை! கொக்கரிக்கும் கொலைகாரர்!

AUG 26,  சென்னை:  காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் காஞ்சி ஜெயேந்திரர் தொலை பேசியில் பேசும் ஆடியோ சிடி வெளியாகியுள்ளது. 

நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக

Wednesday, August 24, 2011

பாபர் மசூதி இடிப்பில் கரசேவர்களுக்கு ஹவாலா பணம் பயன் படுத்தப்பட்டது சி.பி.ஐ விசாரணையில் புதிய திருப்பம் !!!

புதுடெல்லி, ஆக. 22- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கரசேவகர்களை அழைத்து வந்தது

இந்திய ஜன நாயகத்துக்கு எதிரான கயவர்களின் நாடகம்! அருணா ராய்

புதுடெல்லி Aug, 23 : தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த இந்திய இராணுவத்தின் வீர செயல் !!!

புதுடெல்லி, ஆக. 23- இந்திய அரசின் காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம், அங்குள்ள நிலமைகள் குறித்து, கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் 11 உறுப்பினர்களை கொண்ட இந்த குழு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஒரு ஆழமான விசாரணையை மேற்கொண்டது.


இந்த குழுவின் விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Friday, August 19, 2011

காந்திய வாதி நாடகமும் காவி வாதி அரேங்கேற்றமும்?

புதுடெல்லி, ஆக 17 : வலுவான லோக்பால் மசோதாவுக்காக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த அன்னா ஹஸாரே இன்று திடீரென அவரது வீட்டில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹஸாரேவின் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஸாரே போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைதுச் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சஞ்சீவ் பட் கைது வாரன்ட், நர மாமிச அரசு !!

ஜாம்நகர் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைதுச்செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 10, 2011

சுப்பிரமணியம் சுவாமியின் எழுத்திலும் விஷம் (பகுதி 2)

 
சம காலத்தில் இந்தியாவிற்கு எதிராக நடந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்தும், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் என்னவென்றால், இந்துக்களை எதிரிகளாகவும், இந்திய முஸ்லிம்கள் இந்துக்களை எதிர்க்கும் விதத்தில் மூளைச் சலவையின் மூலம் வடிவமைக்கப் படுகிறார்கள். இதனால் முஸ்லிம்கள் தற்கொலைத் தாக்குதல்